கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
வாருங்கள்...!

இனிய வணக்கம்.
உங்கள் சிறந்த பதிவுகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
கல்வி களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
கல்வி களம்

அறிவுத்தேடல்...
 
HomeSearchLatest imagesRegisterLog in
Search
 
 

Display results as :
 
Rechercher Advanced Search
Latest topics
» கூகுள் அறிமுகப்படுத்தும் பேசும் காலணிகள்
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Tue Mar 12, 2013 5:03 am

» மனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Wed Mar 06, 2013 4:05 pm

» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 5:01 pm

» உலகில் உற்பத்தியாகும் உணவு பொருட்களில் 50 சதவீதம் வீணாகிறது: இந்தியாவில் 40 சதவீதம் பாழாகிறது...
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:52 pm

» கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:48 pm

» ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! கண்டிப்பாக அறியவேண்டியது!
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:40 pm

» முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:19 pm

» புதிய வீட்டில் என்ன ஹோமம் செய்ய வேண்டும்...?
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:08 pm

» குதிகால் வலிக்கு எளிய சிகிச்சை முறை
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 4:02 pm

» பொன்மொழிகள்
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Mon Jan 14, 2013 3:52 pm

» விண்மீன் திரளில் மிகப்பெரிய வடிவம் கண்டுபிடிப்பு
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 3:00 pm

» கால்சியச் சத்து மிகுந்த உணவுகள்
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:57 pm

» பற்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Sun Jan 13, 2013 2:53 pm

» நீங்கள் அடிக்கடி கண் சிமிட்டுவது ஏன் தெரியுமா..?
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:06 pm

» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 6:01 pm

» தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:54 pm

» உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:52 pm

» முகத்திற்கு பளபளப்பை தரும் அவோகேடோ
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Fri Jan 11, 2013 5:41 pm

» பாகற்காயின் மருத்துவ குணங்கள்
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 1:01 pm

» உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும் நறுமணங்கள்!!!
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeby *Admin Thu Jan 10, 2013 12:25 pm

மழலைக்கல்வி
English


நன்றி! மீண்டும் வருக...!!

come again


 

 நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர்

Go down 
AuthorMessage
*Admin
Admin
Admin
*Admin


Posts : 875
Join date : 22/04/2011

நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Empty
PostSubject: நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர்   நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர் Icon_minitimeTue Apr 10, 2012 7:11 pm

நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர்

சிவன் கோயில்களில் நம:பார்வதீபதயே என ஒருவர் சொல்ல, ஹரஹர மகாதேவா என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். பார்வதீபதி என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு மகாதேவன் என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை ஹர ஹர என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது.

அந்தக் குழந்தைக்கு ஞானசம்பந்தர் என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக ஹர ஹர நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் அரோஹரா என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது. வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது.

என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும், என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று. அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன். இப்போது நான் (பெரியவர்) நம: பார்வதீபதயே! என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடுஹர ஹர மகாதேவா என்று சொல்ல வேண்டும். நம: பார்வதீ பதயே! ஹர ஹர மகாதேவா!!
Back to top Go down
https://kalvikalam.niceboard.com
 
நம: பார்வதீ பதயே என்பது என்ன? - காஞ்சிப்பெரியவர்
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» நார்ச்சத்து என்றால் என்ன?
» கிறிஸ்தவம் என்றால் என்ன?
» Unmovable Files என்றால் என்ன?
» எதிர்கால இணையத்தின் மொழி என்ன?
» தெரிந்து கொள்ளுங்கள் (என்ன?,ஏன்?,எப்படி?)

Permissions in this forum:You cannot reply to topics in this forum
கல்வி களம்  :: ஆன்மீகம். :: இந்து.-
Jump to: